Tensions and protests escalate in northern Sri Lanka as Tamil residents demand the release of 2,500 acres of land still held by the military 17 years after the civil war ended.

Reader brief
Through the Reader lens: Seventeen years after the end of Sri Lanka's civil war, thousands of displaced Tamil families in Valikamam North remain unable to access their ancestral lands, homes, and places of worship. Recent protests have intensified in Myliddy, Palaly, and Vyavilaan over the continued military occupation of approximately 2,500 acres. Although some lands have been partially released, legal hurdles remain because a 2013 land acquisition gazette keeps the legal ownership with the government. The government insists that maintaining key military infrastructure in the area is essential for national security.
What to watch next
- Watch for the court's response to the government's upcoming mapping report of lands proposed for release.
- Watch for whether the 2013 land acquisition gazette notification will be officially rescinded as demanded by residents and requested by the Northern Province Governor.
What was said3
Attributed, verbatim. Every quote is checked against the article it came from. One that does not match is not shown.
Anton Premalatha
1 quote“கடந்த 36 ஆண்டுகளாக, இருப்பதற்குச் சொந்த வீடின்றி இன்று வரை அகதிகளாகவே ஊர் ஊராக அலைந்து தற்காலிக இடங்களில் வாழ்கிறோம். இடப்பெயர்வுக்குப் பிறகு பிறந்த எமது பிள்ளைகளுக்கு எமது காணிகள் தெரியாது. நாம் உயிருடன் இருக்கும்போது அவற்றை விடுவித்தாலேயே எமது பிள்ளைகளுக்கு காணிகளை அடையாளம் காட்டிவிட்டுச் செல்ல முடியும்”
In the article
…ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இலங்கையின் பல பாகங்களிலும் வெளிநாடுகளிலும் சிதறுண்டு வாழ்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு நினைவுகளும் கனவுகளும் ஆசைகளும் கதைகளும் இருக்கின்றன. '' கடந்த 36 ஆண்டுகளாக, இருப்பதற்குச் சொந்த வீடின்றி இன்று வரை அகதிகளாகவே ஊர் ஊராக அலைந்து தற்காலிக இடங்களில் வாழ்கிறோம். இடப்பெயர்வுக்குப் பிறகு பிறந்த எமது பிள்ளைகளுக்கு எமது காணிகள் தெரியாது. நாம் உயிருடன் இருக்கும்போது அவற்றை விடுவித்தாலேயே எமது பிள்ளைகளுக்கு காணிகளை அடையாளம் காட்டிவிட்டுச் செல்ல முடியும் ," என்கிறார் மயிலிட்டி போராட்டக் களத்தில் இருந்த அன்ரன் பிரேமலதா. அத்துடன், "எமக்கு நிலம் மட்டுமல்ல, கோவிலும் சுடுகாடும் முக்கியம். எமது இறப்புக்குப் பிறகு சொந்தக் கிராமத்திலேயே அடக்கம் செய்யப்பட வேண்டுமென…
S. Sugirthan
1 quote“2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக 2,176 காணி உரிமையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள்”
In the article
…சிக்கல்களில் முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்தக் காணி விடுவிப்புப் போராட்டங்கள் நடைபெறும் பகுதிகளுக்கு உரித்தான யாழ் வலி வடக்கு உள்ளூராட்சி சபையின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தருமான சோ.சுகிர்தன், '' 2013ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவிப்புக்கு எதிராக 2,176 காணி உரிமையாளர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்கள் " என்றார். இது தொடர்பான வழக்கு இன்னமும் நடந்து வரும் நிலையில், "2025 டிசம்பர் மாதம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் நில அளவீட்டு அறிக்கையில், எதிர்காலத்தில் விடுவிக்கத் திட்டமிட்டுள்ள காணிகளாக, ஏற்கெனவே கடந்த ஆட்சிக்…
Aruna Jayasekera
1 quote“பலாலி பகுதி தேசிய பாதுகாப்பு நோக்கில் முக்கியமான உயர் பாதுகாப்பு வளையமாக இருப்பதாகவும், அங்கு 1,661 ஏக்கர் காணிகளை ராணுவ உட்கட்டமைப்புக்காக நிரந்தரமாகக் கையகப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.”
In the article
…1,661 ஏக்கர்: புதிய பதற்றத்தின் மையம் இந்தப் பிரச்னைக்கு 2026ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் புதிய பரிமாணம் ஒன்று ஏற்பட்டது. நாடாளுமன்ற விவாதம் ஒன்றில் உரையாற்றிய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர, பலாலி பகுதி தேசிய பாதுகாப்பு நோக்கில் முக்கியமான உயர் பாதுகாப்பு வளையமாக இருப்பதாகவும், அங்கு 1,661 ஏக்கர் காணிகளை ராணுவ உட்கட்டமைப்புக்காக நிரந்தரமாகக் கையகப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தனியார் காணி உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கையும் சட்ட நடைமுறையின் ஒரு பகுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும், பலாலி விமான நிலையத்தின் எதிர்கால விரிவாக்கத்தை முன்னிட்டும் கூடுதல் காணிகள்…
Sources1
- [1]BBC TamilPublic broadcasterneutralஇலங்கையில் யுத்தம் முடிந்து 17 ஆண்டுகளாகியும் தீராத காணிப் பிரச்னை - தீவிரமடையும் போராட்டங்கள்